Wednesday, April 25, 2007

அவாளின் வரலாறு...!

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்

அவாள் என்னமும் எழுதட்டும் ஓய்!

இவர்களை போன்றவர்களை அடையாளப்படுத்துவதற்க்குத் தான் பெரியார் தமிழன் என்பதற்க்கு பதிலாக 'திராவிடன்' என்னும் சொல்லை உபயோகப் படுத்த சொன்னார். தமிழ் - தமிழன் எனும் போர்வையில்,
தமிழனின் வரலாறு, கலாச்சார, இன, மொழி அடயாளங்களை அழிப்பதும் மறுப்பதுமே இவர்களின் முழு நேர வேலை.

ஆ.வி, சுஜாதா, தினமல(ம்)ர், இந்து போன்றவைகள் இதற்க்காகவே ப்ரம்மனின் தோளிள் இருந்து படைக்கப்பட்டவை. அவைகளை தொடுவது தீட்டு என்பதை திராவிடர்கள் உணர வேண்டும்.