Thursday, February 28, 2008

ஆல் ரவுண்டர் மரணம் ... பாவம் தான்

 

ஆல் ரவுண்டர் காலி... பாவம் தான்.. எட்டு தொகை, பத்து பாட்டு, பதின் ஒன்றின் கீழ் கணக்கு போன்றவற்றில் இதுவரை அவரால் தொடப்படாத இலக்கியங்கள் பாவம் தான், தப்பித்தன.


யாராவது இறந்து போய்விட்டால் அவரை பற்றி நல்ல விசயத்த மட்டுமே சொல்லனும்னு சட்டம் கிட்டம் இருக்கா என்ன? குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் னு சொன்னதெல்லாம் சும்மா தான ?

அவரோட புத்தகங்கள் எழுத்துக்கள் எல்லாம் பார்ப்பன சிந்தனையின் வெளிப்பாடே..

அவாளுக்கு எல்லாம் நமக்கு முன்னாடியே encyclopedia  கைல கிடைச்சது,  நமக்கு முன்னாடியே computer கைல கிடைச்சது, நமக்கு முன்னாடியே Google  கைல கிடைச்சது.. அத வச்சு பக்கம் பக்கமா atomic physics ல இருந்து Seminal vesicle வரை  எழுதி தள்ளி நடமாடும் library யாக தன்னை காண்பித்து கொண்டார்.

அவர் எழுதிய இத்தனை புத்தகங்களில் entertainment / infotainment category இல்லாமல், எத்தனை புத்தகங்கள் வாசிப்பவரின் சிந்தனையை தூண்டும் விதமாக, சமுதாய இழிவுகளை விமர்சிப்பதாக, பெண் விடுதலை பற்றியதாக, சமூக அவலங்களை சாடுவதாக இருந்துள்ளன ?

http://tamil.sify.com/kalachuvadu/may04/fullstory.php?id=13474963

http://unmaionline.com/20060101/aruvaa.htm

http://www.keetru.com/anicha/Mar06/marx_6.php

"எங்கள மாதிரி நின்னுட்டு ஒன்னுக்கு போகமுடியுமா ?" ( விக்ரம் கமல் ), இங்க எலுமிச்ச பழம் தான் கிடைக்க்கும் ரங்கனாதன் ஸ்ட்ரீட் போனா பரங்க்கிக்காயே கிடைக்கும் ( பாய்ஸ் ) போன்ற மிக முற்ப்போக்காக் சிந்திக்கும் சைன்ட்டிஸ்ட்-ஙோ!!

ஐயோகோ பாவம்... மெக்சிகோ சலவை காரி யாரு வந்து சொல்லபோரா ..??

Tuesday, February 26, 2008

ஆரிய மாயை - அண்ணா

முன்னுரை

ஆரிய மாயை என்னும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளின் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் பல ஆற்றல் அறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளை திரட்டியும் வெளியிடப் படுகிறது..

- C N அண்ணாதுரை

ஆரிய மாயை PDF வடிவில்