Wednesday, January 07, 2009

கலைஞர் அவர்களின் - 'To do list'

எண்

நிலைமை

செயல்

1

முடிக்கப்பட்டது

நெடுமாறன், கொளத்தூர் மணி, திருமா மற்றும் பல தலைவகள் கடின முயற்சிக்கு பின் உருவாகிய ஈழ ஆதவரை அனைத்து கட்சி கூட்டம் - எம்பி ராஜிநாமா தீர்மானம் மூலம் ஈழ ஆதரவை தி மு காவிற்கு உபயோகி.

2

முடிக்கப்பட்டது

கனிமொழியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி மகளுக்கு பெருமை சேர்

3

முடிக்கப்பட்டது

பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தி மு க எம்பி மூலம்; ஈழத்துக்கு ஆதரவு மனித சங்கிலியில் கட்டப்படும் என்று உறுதி அளித்து தி மு க அமைச்சர்களை குசிபடுத்து; அதிகாரத்தை தக்கவை

4

முடிக்கப்பட்டது

ஈழ ஆதரவுக்காக உரையாற்றுபவர்கள் எல்லாம் சிறையில் அடை.

5

முடிக்கப்பட்டது

சாக பிழைக்க எஞ்சி இருக்கும் மக்களுக்கு உதவி பொருள் அனுப்பு

6

முடிக்கப்பட்டது

கிளிநொச்சியை கைப்பற்றும் வரை காத்திரு.

7

நடந்து கொண்டிருக்கிறது

இந்திய கப்பல் படையை இலங்கை ராணுவத்துக்கு அனுப்பி முல்லை தீவையும் பிடிக்க உதவி செய்.

8

நடந்து கொண்டிருக்கிறது

கிளிநொச்சி வீழ்ந்ததும் ரா விமானத்தை அனுப்பி புலி தலைவர் இருக்குமிடத்தை புகைப்படம் எடுக்க சொல்.

9

திட்டமிடல்

பிரபாகரன் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் இரங்கல் கவிதை எழுது.

10

திட்டமிடல்

பிரபாகரன் புடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்து

11

திட்டமிடல்

தமிழ் ஈழம் இலங்கை வசமாகும் வரை காத்திரு

12

திட்டமிடல்

மொழி உரிமை, தண்ணீர் உரிமை மற்றும் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் பார்ப்பன பணியா கும்பலால் ஆளப்படும் தமிழக தமிழனை போல இலங்கை தமிழனையும் உருவாக்கு.

13

திட்டமிடல்

தமிழக தமிழன் பாடட்டும் ஜன கன மன கதை நாயக ஜெஎகே;

இலங்கை தமிழன் பாடட்டிம் சிறி லங்கா மாதா அப சிறி லங்கா .....

6 comments:

said...

சிரிக்கத் தான் முடியலை... :((

said...

அருமை!

ஆனால் -

அவலமான உண்மை!

said...

உண்மை, தி.மு.க ஆதரவாளன் என்றால் முறையில் இந்த உண்மை என்னை சுடுகிறது.

Anonymous said...

பதிமுஉன்றவது கருத்து நாட்டின் ஒருமய் பட்டிக்கு எதிரானது.தயவு செய்து எடுதுவிடுகள்

said...

Seems all the To-do list items
are true.We are back-stabbed by shameless congress and equally shameless DMK
---Senthil

Anonymous said...

கலைஞரின் தீவிர ஆதரவாளன். பாசம் கண்ணை மறைக்கின்றது. ஆனால் உண்மை நெஞ்சைச் சுடுகின்றது.
கலைஞரே உங்கள் உடன்பிறப்புக்கள் தலை கவிழ அனுமதிக்காதீர்கள்.

கழகத்தின் கண்மணி